அசோக் சாதி வெறி சக்திகளால் படுகொலை

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளர் அசோக் சாதி வெறி சக்திகளால் படுகொலை

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளர் அசோக் சாதி வெறி சக்திகளால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து வாலிபர் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே மாவட்டச் செயலாளர் ந.அன்பரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.